Saturday, September 22, 2012

கணவன் மனைவி உறவு

காமங்கள்
கலைந்து..
கண்கள்
அயர்ந்து..
கடைசியாய்
அயர்ந்து..
கிடந்தேன்..
உன் மடியில்..
என்னை
யார் என்று
தெரியாமல்
உச்சங்களை
உணர்ந்தேன்...
உன்
சிநேக நெருப்பையும்
சேர்த்துதான்....!!!

No comments:

Post a Comment