சிசேரியன்
( கிளியோப்பட்டூரா - ஜூலியெஸ் சீஸர் )
புதிய பிரசவமுறைக்கு
தாய் – நீ!
குழந்தைக்கும் தாயும் – நீயே!
புதிய பிரசவமுறைக்கு
தந்தை – அவன்!
குழந்தைக்கு தந்தையும் – அவனே!
மருத்துவரும் – அவனே!
ஆகையால் தான்
அவனது பெயரால் – இந்த
பிரசவமுறைக்கு
சிசேரியன்
என்று
பெயர் வந்தது..
உன்னை நான்
மகா அழகி
என்று தான்
இதுவரை அறிந்து இருந்தேன் !!
ஆனால் – நீயோ!
முதல் சிசேரியன் – ஆம்
அறுவைச் சிகிச்சை முறையில்
பிள்ளையை பெற்றெடுத்த – தாய் ( கிளியோப்பட்டூரா )!!!!!!!!!!
அவனை நான்
அரசனாக – மாவீரனாக
மட்டும் தான்
அறிவேன்!
ஆனால்
அவனோ
அந்த
அறுவைச் சிகிச்சையை
செய்து முடித்த
மருத்துவர் ( ஜூலியெஸ்
சீஸர் )
என்று
இன்று அறிந்துகொண்டேன்..................!!!!!!!
No comments:
Post a Comment