Sunday, September 23, 2012


சிசேரியன்
( கிளியோப்பட்டூரா - ஜூலியெஸ் சீஸர் )
               

புதிய பிரசவமுறைக்கு
தாய் – நீ!
குழந்தைக்கும் தாயும் – நீயே!


புதிய பிரசவமுறைக்கு
தந்தை – அவன்!
குழந்தைக்கு தந்தையும் – அவனே!
மருத்துவரும் – அவனே!


ஆகையால் தான்
அவனது பெயரால் – இந்த
பிரசவமுறைக்கு
சிசேரியன்
என்று
பெயர் வந்தது..



உன்னை நான்
மகா அழகி
என்று தான்
இதுவரை அறிந்து இருந்தேன் !!


ஆனால் நீயோ!
முதல் சிசேரியன் – ஆம்
அறுவைச் சிகிச்சை முறையில்
பிள்ளையை பெற்றெடுத்த – தாய் ( கிளியோப்பட்டூரா )!!!!!!!!!!


அவனை நான்
அரசனாக – மாவீரனாக
மட்டும் தான்
அறிவேன்!


ஆனால்
அவனோ
அந்த
அறுவைச் சிகிச்சையை
செய்து முடித்த
மருத்துவர்  ( ஜூலியெஸ் சீஸர் )
என்று
இன்று அறிந்துகொண்டேன்..................!!!!!!!

No comments:

Post a Comment